பேரிடர்

ஜகார்த்தா: இந்தோனீசியாவின் மத்தியப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவுகளிலும் வெள்ளத்திலும் குறைந்தது 15 பேர் உயிரிழந்துவிட்டனர்.
பெய்ஜிங்: சீனாவின் குவாங்டாங் மாநிலத்தில் தொடர்ந்து பெய்யும் அடைமழை காரணமாக அங்குள்ள முக்கிய ஆறுகள், நீர்வழிகள், நீர்த்தேக்கங்களில் நீர் நிறைந்து பேராபத்தை ஏற்படுத்தும் வெள்ளப்பெருக்கு நிகழக்கூடும் என்று ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெஷாவர்: பாகிஸ்தானில் கனமழையாலும் மின்னலாலும் மேலும் 14 பேர் உயிர் இழந்துள்ளனர்.
பெய்ஜிங்: சீனாவில் இவ்வாண்டின் முதல் காலாண்டில் நிகழ்ந்த இயற்கைப் பேரிடர்களால் பொருளியலுக்கு $4.46 பில்லியன் இழப்பு ஏற்பட்டிருப்பதாக அந்நாட்டு அரசாங்கம் சனிக்கிழமை (ஏப்ரல் 13) தெரிவித்தது.
சிங்கப்பூர்க் குடியரசு ஆகாயப்படையின் (ஆர்எஸ்ஏஎஃப்) புதிய ‘எச்225எம்’, ‘சிஎச்-47எஃப்’ ரக ஹெலிகாப்டர்கள் முழுமையான செயல்பாட்டுத் தகுதியை எட்டியுள்ளதை ஒரு மைல்கல்லாக தற்காப்பு அமைச்சர் இங் எங் ஹென் ஏப்ரல் 11ஆம் தேதி நடைபெற்ற நிகழ்வில் அனுசரித்தார்.